அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் துறைகளில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
‘சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது’: வைகோ பேட்டி
சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு…
பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வருவாய்த்துறை வழங்கும் ஜாதி…
பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார்: ஸ்டாலின் அறிக்கை..
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி,…
கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ…
துாத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை..
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று துாத்துக்குடியில் தங்கவுள்ளார். இந்நிலையில் அவர் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…
3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்..
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு…
அன்னிய செலாவணி மொசடி வழக்கில் சசிகலா ஆஜராகவில்லை..
பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று சென்னை எலும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று காணொலி காட்சி…
மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசுகிறார். சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எந்த கூட்டணியிலும் இணையாமல், பா.ஜ.க.…
