நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பல படைப்புகளை வழங்கிய, எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Category: தமிழகம்
Tamil Nadu News
11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என வெளியான செய்திகள் தவறானவை : அமைச்சர் செங்கோட்டையன்
11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என வெளியான செய்திகள் தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார் மாணவர்கள் தமிழ் அல்லது…
அதிமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அழைப்பு..
வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை கொய்திட பாடுபட வேண்டும் என அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.…
அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்
அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
கோவை ராமநாதன் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல் …
திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக…
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவி வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக…
பொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம் : கள ஆய்வு செய்த குழு பேட்டி
சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்தவே திட்டமிட்டு விசிகவின் பானை சின்னத்தை பாமக உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. சென்னை…
மின்தடையால் 5 பேர் பலியான விவகாரம் : நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம்…
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உயிரிழந்தோர் மேல்முறையீடு
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…
