விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டிசட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

கல்லல் அருகே வெற்றியூரில் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட கல்லல் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் தனிநபர் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத்திடம் வெற்றியூர்…

தேசிய தொழில்நுட்ப தினம் – 2024 :காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் (CECRI)யில் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ,சி.எஸ்.ஐ.ஆர் – மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) தேசிய தொழில்நுட்ப தினம் மே 27, 2024 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த…

குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா: “அறமனச் செம்மல்“ விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல…

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பமா?..: எப்படி தொடர்பு கொள்வது….

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதிசேர விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் தொடர்பு கொள்ளலாம்.வெளியூரில் இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி…

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு..

கடந்த சில நாட்களில் கோடை மழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை,தேனி,நீலகிரி,திண்டுக்கல்,தென்காசி,கன்னியாகுமாரி,நெல்லை உள்ளிட்ட 7-மாவட்டங்களில் இன்று மிகமிக கனமழைக்கு( 20 செ.மீக்கு…

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்…

சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New…

தென்மேற்கு பருவமழை 19-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும்…

KARAIKUDI PYRAMID IAS ACADEMY :தமிழ்நாடு அரசு பொறியாளர் காலிப் பணியிடங்களில் 712 பேர் தேர்வு பெற்று சாதனை….

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடுகுடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்இயக்ககம், ஆவின்…

பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளப் பெருக்கு….

பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை மக்கள்…

Recent Posts