இந்திய அளவில் தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பு & காலாவதி தொடர்பாக…
Category: தமிழகம்
Tamil Nadu News
பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை…
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது..கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதிமுக பொதுக்குழு : நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி,…
பொய்யும், புரட்டும்’ பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல : மு.க.ஸ்டாலின்..
“அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!” – திமுக…
முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்
முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என தி.மு.க நோட்டீஸ்…
ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்..
ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி…
தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது
தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி…
கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க இடைக்காலத் தடை..
தமிழகத்தில் இந்து அறநிலையத்திற்குற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்…
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யபட்டுள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக வழக்கறிஞர் நீலமேகத்துக்கு நீதிமன்றம் அறிவுரை…
