குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி மாபெரும் பேரணி: லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.…

திமுக பேரணிக்கு உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : மு.க.ஸ்டாலின் அழைப்பு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை நடைபெற இருக்கும் பேரணி குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்…

பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு ..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் போராட்டத்தை எதிர்த்து தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாளை…

திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பேரணிக்கு தடை கேட்டு வழக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி…

உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல்…

திமுக நடத்தும் பேரணிக்கு ஆதரவு மட்டுமே : மநீம பங்கேற்காது..

வரும் 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.எனவும் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற…

அண்ணா பல்கலைக்கழகத்தை கூறுபோட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவா? : ஸ்டாலின் கண்டனம்..

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, கொல்லைப் புறம் வழியாகவே மத்திய அரசிடம் பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும்தான் அமைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக,…

தமிழக கல்லுாரிகளுக்கு நாளை முதல் ஜன.,1-ந்தேதி வரை விடுமுறை : உயர் கல்வித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் உயர்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில் நாளை முதல் ஜனவரி மாதம்-1-ந்தேதி வரை கல்லுாரி,பல்கழைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ்,புத்தாண்டு,ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக…

விவசாய நகைக் கடன் வட்டி மானியம் இரத்து : வைகோ கண்டனம்..

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று இலட்சம் ரூபாய்…

Recent Posts