ஜெ., வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம்..

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர்க்கு தடையில்லை. ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என…

உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியீடு..

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி புதன் மாலை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..

நினைத்தாலே முக்தியளிக்கும் தலமும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக…

அமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..

டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். தேர்தல் ஆணையம் அமமுக பதிவு பெற்ற கட்சியாக…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் . வாக்கு எண்ணிக்கை ஜனவரி-2-ம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல்…

இந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

பணிகளை முடித்த பின்பே தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவாக தாக்கல் செய்துன்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில்…

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூா், ஏ.டி.காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட…

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த மதுரை இளைஞர் சண்முக சுப்பிரமணியன்..

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில்…

Recent Posts