கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல்…

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9…

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்: கமல்ஹாசன் ட்விட்

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை இந்தியா நினைவில் கொள்கிறது.…

பாரத் நெட் டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? : அமைச்சர் உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்

பாரத் நெட் டெண்டர் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி சவால்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்ட டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை…

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்,சமஸ்கிருதத்தில் குடமுழக்கு விழா ..

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கொயில் குமுழக்கு விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடமுழக்கு விழா தமிழில் நடைபெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் திமுக போராட்டம்..

ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திரவாரூரில் திமுக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த போராட்டத்தில் திரவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி_கே_கலைவாணன் தலைமையில் விவசாயிகள் விரோத…

திமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இதுகுறித்து…

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் : பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி ..

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் திமுக அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது: பெ.மணியரசன்..

தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கூறுவது போல் உரிமையை பங்குபோட முடியாது. பெரியகோயிலில் தமிழில்…

திமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்..

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார். டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு…

Recent Posts