சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்…

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் சேலத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். வழக்கறிஞருடன் மேட்டூர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். கடத்தப்பட்ட…

எல்கேஜி,யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை ரத்து : தமிழக அரசு உத்தரவு.

கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த விடுமுறை…

அரசியல் மாற்றம் பற்றிய தனது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி: நடிகர் ரஜினி ட்விட்

நடிகர் ரஜினி ட்விட் செய்தியில் அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு…

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி…

கரோனா அச்சம் எதிரொலி: தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு 31-ஆம் தேதி வரை விடுமுறை

 கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக  தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக…

உலக துாக்க தினம் இன்று..

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொருவருடமும் மார்ச் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக துாக்க தினமாக 2008 -ஆம் ஆண்ட அறிவித்தது. நித்திரை இல்லாமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும்…

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்புக்கான அறிவிப்பை, கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசின் பதிலுரை கிடைக்காததால் என்பிஆர் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட…

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு…

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்..

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற…

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையின் சோதனை..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 8 மேற்பட்ட அதிகாரிக் 3 வகனங்களில்…

Recent Posts