தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது : தலைமை காஜி அறிவிப்பு..

இன்று வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் மாதம் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு நாளை இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.நாளை தமிழக அரசின் தலைமை காஜி…

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள்…

ஊடகங்கள் மீது அடக்குமுறையை ஏவாதீர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்..

ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும், அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவது வன்மையாக…

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு : ராமதாஸ்…

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும்…

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக்…

100 நாள் வேலை திட்டத்திற்கு மே 3-ம் தேதி முதல் அனுமதி : தமிழக அரசு அரசாணை..

100 நாள் வேலை மே 3-ம் தேதிக்கு பிறகு  100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர்…

முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக்…

அமவாசையை முன்னிட்டு ஊரடங்கிலும் மறக்காத திதி…

ஒவ்வொரு மாதமும் அமவாசை தினத்தன்று மன்னோருக்கு திதி கொடுப்பார்கள். இன்று அமவாசை தினமானதால் ஊரடங்கு அமலில் உள்ளபோதும் சென்னை மயிலாப்பூர் குளக்கரையில் ஏராளமானோர் தம் முன்னோருக்கு திதி…

“மருத்துவர்களையே காக்க முடியாத அதிமுக அரசு மக்களை எப்படிப் பாதுகாக்கும்?”: மு.க.ஸ்டாலின் கேள்வி

“மருத்துவர்களையே காக்க முடியாத அதிமுக அரசு மக்களை எப்படிப் பாதுகாக்கும்?”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள்…

Recent Posts