கொரோனா பாதிப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை: 7 நாட்களில் குணமடைவதாக சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி..

சித்த மருத்துவத்தில் எந்தவிதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது என்பது தற்போது உண்மையாகியுள்ளது. கரோனாவிற்கு எதிராக அல்லோபதி மருத்துவம் திணறிக் கொண்டிருக்கையில் சித்த மருத்துவம் தற்போது கைகொடுக்க வந்துள்ளது.…

மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு

மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி மறுமலர்ச்சி திராவிட…

தமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கரோனா தொற்று : தமிழக சுகாதாரத்துறை அறிக்கை..

தமிழகத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் மட்டும் 1,962 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, . இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40698ஆக உயர்ந்துள்ளது.இன்று…

இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்: ராமதாஸ் ..

தமிழகத்தின் அரசியல் கட்சிகளால் தொடரப்பட்ட வழக்கு என்பது இட ஒதுக்கீடு கோரும் வழக்கு அல்ல. இருக்கும் இட ஒதுக்கீட்டை வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுகிறது; அது களையப்பட வேண்டும்…

முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன விதிமுறைகள் .: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிமுறை உருவாக்கக் கோரிய மனுவுக்கு மத்திய,மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துதல், அப்புறப்படுத்துதல் தொடர்பாக…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்..

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 11 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.…

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்..

தமிழக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்டுள்ளார். அவருக்குப் பதிலாக மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னை சிறப்பு அதிகாரியாக இருந்து…

கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை : சென்னை மாநகராட்சி ஆணையர்

கரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் அந்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் பரிசோதனை மையத்தின்…

சிங்கப்பூரில் இருந்து 529 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் திரும்புகின்றனர்…

கொரோனா வைரஸ்தொற்று காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் மேலும்…

மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..

மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன்…

Recent Posts