தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக…
Category: தமிழகம்
Tamil Nadu News
முழு ஊரடங்கால் மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் போல் மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பட்டதால் அம்மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…
தமிழகத்தில் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று …
தமிழகத்தில் இன்று (ஜூன் 23) ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603…
சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் அறிக்கை..
சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை…
இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? : கனிமொழி கேள்வி….
திமுக மகளிர் அணிச்செயலாளரும் துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பதிவில் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை…
கரோனாவின் கோரத்தாண்டவம் அக்டோபரில் தானாம்..…: தமிழகத்தை அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்…!
சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் வரும் அக்டோபர் மாதம் உச்சத்தை தொடும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சில…
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்…
தேனி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன், 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை – 64,603ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…
“தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் ஊழல்’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
“‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.. “‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத்…
