தமிழகத்தில் இன்று மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று : நீதிபதிகள் வேதனை…

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன்…

காவல்துறை விசாரணையின் போது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி புகார்..

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை -மகன் காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். காவல்துறையினரின் மனி உரிமை மீறல் குறித்து மனித உரிமை ஆணையத்தில்…

கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி..

கோவில் பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ்,அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலில் இருக்கம் போது காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் குடும்பத்திற்கு…

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?”: மு.க.ஸ்டாலின் அறிக்கை

“துன்பத்திலும் – துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக்குரல்கள் முதல்வரின் காதுகளுக்கு எட்டுமா?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் – மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை… ஜூன் 12-ம் தேதி…

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு…

திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார் சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள்…

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! : வைகோ கண்டனம்…

11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ…

திமுக எம்.பி கனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்..

திமுக மகளிர் அணிச் செயலாளரும்,துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. யின் சென்னை இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது காவல்துறை நாளொன்றுக்கு 5 காவலர்கள் சுழற்சி…

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” :மு.க.ஸ்டாலின் கேள்வி..

“எடப்பாடியின் அதிகாரம் போலீஸ் கைக்குப் போனதா?” என மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை… ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்…

Recent Posts