துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு…
Category: தமிழகம்
Tamil Nadu News
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மறுப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு கனிமொழி எம்பி வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வரவேற்று தனது டிவிட் பதிவிட்டுள்ளார்.அவரது…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது்தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…
விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு..
விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். டி.ஆர்.பாலு,…
தமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கரோனா…
