இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,…
Category: தமிழகம்
Tamil Nadu News
அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு..
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ…
திமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம்..
திமுகவிலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.கு.க. செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு…
தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி! ..
தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும்…
மானாமதுரை அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை : கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டுப் பகுதியில், பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.…
வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..
வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம். தெரிவித்துள்ளது. இந்த புதியதாக உருவான காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மேற்கு…
ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு…
ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்…
பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முட்டை, சானிட்டரி நாப்கின் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு..
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழி…
