உலகையே அச்சுரத்திவரும் கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க இறைவன் முருகப் பெருமான் அருள் புரிய வேண்டி தவத்திரு குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்த சஷ்டி கவசப் பாராயணம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
புதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஆக.7) ‘தேசிய கல்விக் கொள்கை – 2020’ இல் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர…
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள்…
தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதிதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக்…
கலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2-வது நினைவு தினம் இன்று திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மகளிர் அணிச் செயலாளர்…
கலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினமான இன்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலைஞர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை…
கலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..
சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப்…
தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால்…
நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..
கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று…
