தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா(20) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.மதுரை மாணவி ஜோதி ஶ்ரீ துர்கா காலையில் தற்கொலை செய்த கொண்ட துயரச்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் மேலும் புதியதாக 5,495 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,495 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி..
கரோனா பொதுமுடக்கத்தால் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழகஅரசு அனுமதியளித்துள்ளது..இரவு 10 மணி…
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது: மு.க ஸ்டாலின் வேதனை..
நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலையச் செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறேன் தற்கொலை…
நீட் மரணங்கள் தற்கொலை அல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே: திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்..
நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலை அல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே ஆகும்.நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதற்கு எம்.பி.கனிமொழி…
=’எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You’ நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ..
‘எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க’நாளை…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5519 பேருக்கு கரோனா உறுதி…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5519 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளி்ல் கரோனாவில் இருந்து 6006 பேர்…
பிரதமர் கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி முறைகேடு : ஆட்சியர் தகவல்..
பிரதமர் கிசான் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். 10,000க்கு மேற்பட்டோர் விவசாயிகள் என்று கூறி உழவர்…
பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்…
