தமிழக சட்டப் பேரவையில் புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிராக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இரு மொழி கொள்கைக்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
வரதட்சிணை கொடுமைகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை…
வரதட்சிணை கொடுமைகளுக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.ஏற்கனவே 7 ஆண்டுகளாக இருந்த தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்நத் வேண்டும் என தமிழக…
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி
முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆகஸ்ட் 31 -ல் கலந்தாய்வு முடிய உள்ள நிலையில்…
தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,697 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று புதிதாக 5697 பேருக்கு கரோனா…
நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான்: முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு…
நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் என்று திமுக முப்பெரும் விழாவின்போது முக ஸ்டாலின் பேசினார்.அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் முப்பெரும் விழா பொதுச் செயலாளர்…
ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது: உயர்நீதிமன்றம் கவலை..
ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது என்று ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு மசோதா :சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்க பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.மருத்துவம், பல், இந்திய…
இந்தியை காப்பாற்றுவதை விட, கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..
இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர்…
தமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது: நடிகர் சூர்யா …
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்;நீட்…
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி …
வங்கக் கடல் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில…
