அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்: கனிமொழி எம்.பி கண்டனம்..

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எம்.ஏ.…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதுஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.கருத்தடை சாதனம்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குங்கள் :கனிமொழி எம்பி

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் ,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது டிவிட் பக்கத்தில்தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப்…

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அறிவிப்பு: 2 வாரத்தில் வெளியீடு…

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு 2 வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. தேர்தலை நடத்த…

இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி டிவிட்..

துாத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாருமான கனிமொழி எம்.பி தனது டிவிட் பக்கத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள்,…

மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

மனுதர்ம நூல் குறித்த திருமாவளவனுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கடந்த செப்டம்பர்…

மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ராஜினாமா செய்துள்ளார்.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்டோர் தன்னிடம் சாதி அடிப்படையில் பாகுபாடு…

காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆய்வு …

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதிக்குட்பட்ட காரைக்குடி நகரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாள…

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால்,…

வேல் யாத்திரைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு..

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு!செய்துள்ளது.தமிழக பாஜக தலைவர் முருகன்நவ.6 முதல் டிசம்பர் 6 வரை…

Recent Posts