குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

அடுத்த 48 மணி நேரத்தில் குமரிக கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த…

காங்-திமுக தொகுதி பங்கீட்டில் பேரம் இல்லை: தினேஷ் குண்டு ராவ் பேட்டி..

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம்…

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் : அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

 தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் 21 செ.மீ.க்கு மேல் மழை…

அதிமுக எம்எல்ஏ மகனுக்கு முறைகேடாக குவாரி ஒதுக்கீடு; அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை…

முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை விதிமுறைகளுக்கு எதிராக, பொது ஊழியர்களின் உறவினர்களுக்குக் குத்தகைகளையும், டெண்டர்களையும் வழங்கும் முறைகேடு தொடர்கிறது. அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை,…

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும்…

நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …

இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக…

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும்.…

நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல :அருந்ததி ராய் விளக்கம்..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking…

Recent Posts