தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
இரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த…
தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலக் கொண்டாட்டம்..
நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை,திருச்சி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தேவாலயங்களில்…
கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை : ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிவிப்பு …
கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார். கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி…
சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..
சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் சென்னை-மதுரை இடையே…
வெற்றிகரமாக தொடரும் கிராமசபைக் கூட்டம் : ஸ்டாலின் கடிதம்…
அதிமுகவை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப்…
குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் கைது: ராகுலுக்கு மட்டும் அனுமதி..
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையொப்பம் பெற்றுள்ளதைக் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தச்…
“மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு ..: பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று..
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத்…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்?: உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் தான் வேலைக்கு செல்ல…
ஜல்லிகட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி..
தமிழகத்தில் தை மாதம் அறுவடைத்திருநாளானா தைப் பொங்கல் முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு போன்ற பாராம்பரிய போட்டிகள் நடைபெற்று வரும்.கரோனா தொற்றால் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ,பாலமேடு…
