எல்.இ.டி தெரு விளக்கு பல்பு வாங்கியதில் முறைகேடு அமைச்சர் வேலுமணி மணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு..
தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள்…
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு: மாநில தலைமை தேர்தல் ஆணையர்..
கரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்கூடுதல் வாக்குச்சாவடி…
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி…
அரசியல் கட்சி தொடங்கவில்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு..
அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு…
பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் அதிமுகவினர் : தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்…
பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது…
தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவானது – காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைப்பு..
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை…
8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
சென்னை- சேலம் அதிவேக 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள…
எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார் : ஸ்டாலின் விமர்சனம்..
முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார். அவசர நிலைப் பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம்…
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா : பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை ; தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…
