தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…
கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர்…
காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…
தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சை – பிரதீப் யாதவ், திருவாரூர் – கே.கோபால்,…
அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்க: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…
முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…
ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தாயார் காலமானார்..
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கேஆர். பெரிய கருப்பனின் தயார் திருமதி.கரு.கருப்பாயி அம்மாள்23.5.2021 இன்று இயற்கை எய்துவிட்டார்கள்அவர்களது இறுதி சடங்கு…
ஒருவார தீவிர ஊரடங்கு: இன்றும், நாளையும் தளர்வு: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…
தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு…
சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : தவத்திரு குன்றக்குடி அடிகளார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பு…
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் இன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா .எஸ் நிதி திரட்டி வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு .
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மே 24,25…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை ..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது…
“முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனம்” : 20,000 டன் துவரம்பருப்பு டெண்டர் ரத்து : தமிழக அரசு உத்தரவு..
நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீது முறைகேடு புகார் எழுந்ததால் 20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…
