காரைக்குடி செஞ்சை பகுதியில் 2017- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாயப்பட்டரை மற்றும் கைத்தறி,சேலை…
Category: தமிழகம்
Tamil Nadu News
அறநிலையத்துறையின் கீழ் கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியீடு…
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை…
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து கரோனா நிவாரணம்..
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து காரைக்குடியில் 250 பேருக்கு கரானா நிவாரணம் வழங்கினர்.காரைக்குடி நாடக…
தமிழ்நாட்டில் ஜூன் 14- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜூன் 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை…
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அmறிவித்துள்ளது.ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்…
கலைஞர் பிறந்த தினம்: நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அவருடன் தி.மு.க.…
கோவையில் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின் ..
நாட்டிலேயே முதன் முதலாக ஒரு முதலமைச்சர், தன் சக அமைச்சருடன் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா நோய் சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் கள ஆய்வு செய்தார்.மருத்துவர்கள் வேண்டாம்…
சிட்டி யூனியன் வங்கி சார்பில் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : காரைக்குடி,தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கல்..
கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன்…
தமிழகம் கண்ட கல்வி சிற்பி முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் மறைவு ..
அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.அண்ணா பல்கலைக்ழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றிவரும்,கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவராக இருந்தவரும்,ஐநா சபையில்…
தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினார்…
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…
