தமிழகத்தின் புதிய ஆளுநராகிறார் ரவிசங்கர் பிரசாத்?..

தமிழகத்தின் புதிய ஆளுநரா முன்னாள் மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது டெல்லியில் பிரதமர், மத்தியமைச்சர்கள், குடியரசுத்…

“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ‘திராவிட மாடல்’.. அதுதான் என் ஆசை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிட மாடல்’; அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன்…

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 57-வது பிறந்த தினம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 47-வது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 57-வது பிறந்ததினம் இன்று, தவத்திரு…

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக : ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா…

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்.,சில் இணைந்தனர்..

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் ஆட்டையைப் போட்டதாக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கினர் சிவகங்கை மாவட்ட…

அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்திற்கு அனுமதி: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு:முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கரோனா பெருந்தொற்று ஒன்றிய…

எச்.ராஜா மீது குற்றம்சாட்டிய காரைக்குடி நகர பாஜக தலைவர் முருகன் உள்பட மூவர் கட்சியிலிருந்து நீக்கம்..

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது கட்சி கொடுத்த பணத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்து காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் உள்பட சிவகங்கை மாவட்ட பாஜக…

தமிழகத்தில் ஆக.1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

தமிழத்தில் கரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ள பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று 13…

தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்பு..

தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு 30-வது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பொறுப்பேற்றார். டிஜிபி திரிபாதி பதவி ஓய்வு பெற்றதையடுத்து இன்று புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு…

Recent Posts