பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடலூர் விருந்தினர் மாளிகையில்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..
வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா :அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நடப்பு சட்டமன்ற கூட்டல் தொடரிலேயே கொண்டு வரப்படும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் சிறையில் உள்ள அகதிகளை…
மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி ..
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் 1 இடத்துக்கு செப்டம்பர்…
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்…
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் முடியும் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை…
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடர வாய்ப்பு..
தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…
ஆப்கானில் விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற மூவர் கீழே விழுந்து உயிரிழப்பு…
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூல் சர்வதேச விமானநிலையத்தில் மக்கள் பெருமளவு கூடியுள்ளனர். விமானங்களில் ஏற முண்டியத்து வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில்…
நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
பட்டியலின சமூகத்தினரை சமூக வலைத்தளத்தில் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ்…
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு …
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ம் தேதி காலை…
