கபசுர குடிநீர் என்பது என்ன?…

கபம் என்ற சளியால் வரும் சுரம் என்ற காய்ச்சலை போக்கும் அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியராலும், மற்ற சித்தர்களாலும்…

விளக்கு ஏற்றுவோர் கவனத்திற்கு: மெயின் சுவிட்சை அணைக்க வேண்டாம்: மின்சாரத்துறை..

தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09வரை வீட்டு மின் விளக்குகளை மட்டும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,577 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்: இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் : பிரதமர் மோடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரதமர் மோடியின் உடல் நலம்…

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு முதன்முறையாக தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக…

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சோனியா, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேச்சு..

தமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இன்று காலை தொலைபேசியில் ஸ்டாலினை சோனியா காந்தி…

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,902 அதிகரிப்பு..

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ல் இருந்து…

கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு..

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…

ஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக…

Recent Posts