கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காக பிரார்த்தியுங்கள்: பிரதமர் மோடி…

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள்!!…

மனித நேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தர இந்தியா முடிவு

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்குப்…

கொரோனா தடுப்பூசி IN0 – 4800 இன்று சோதனை ..

மனித குலத்தையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ்-க்கு தடுப்பூசி மருந்து கண்டிறிய உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் பெயரில் இயங்கிவரும்…

உலக அளவில் 13 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு: 70,000 பேர் உயிரிழப்பு…

உலகில் 208 நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர்…

சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…

நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 3,84,000 கிலோ…

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பா…?

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில்…

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!..

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம்.…

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன்…

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம்..

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

Recent Posts