நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர…

டில்லியில் ஒரே ஒரு வேளை உணவிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் மக்கள்..

This is a queue for one meal – just one meal – in one area of Delhi. These days, temperature…

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,372 ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று…

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : மு.க.ஸ்டாலின் கேள்வி….

பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்…

உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு மே 4-ம் தேதி முதல் தொடக்கம்..: ஏர் இந்தியா அறிவிப்பு…

மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமான…

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை  மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.…

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்…

மதுரை சித்திரை திருவிழா ரத்து…

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும்…

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,323 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,267…

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு…

Recent Posts