“மருத்துவர்களையே காக்க முடியாத அதிமுக அரசு மக்களை எப்படிப் பாதுகாக்கும்?”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள்…
Category: செய்திகள்
General News
கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..
ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறித்துள்ளார்.
சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது : மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை
சிறு அலட்சியம்… பேராபத்து: சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின்…
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்..
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து இரவு பகல் பாராமல் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் பலவகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ல்படும் மருத்துவர்கள்…
சென்னையில் புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை ..
கொரோனா தொற்று செய்தியாளர்களையும் விடல்லை சென்னையில், இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள்…
தமிழகத்தில் இன்று 76 பேருக்கு காரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 76 பேருக்கு காரோனா வைரஸ் நோய்த்…
மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு : முதல்வர் வேதனை..
மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில்…
உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்: ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுததுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவர்…
தேனினும் சுவைகொண்ட உதஞ்சான் ஊரணி குடிநீர்..
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சோலைவனமாக காட்சியிளிக்கும் கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள உதஞ்சான் ஊரணியின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம். நாம் குடிக்கும் நீர் தேனினும்…
“பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா?” : தினத்தந்தி நிர்வாகத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!..
“வெல்க தமிழ்” என இலச்சினை வைத்துக்கொண்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா என தினத்தந்தியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தினத்தந்தி நாளிதழில் இன்று…
