தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக்…

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அனுமதி..

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு : சோனியா காந்தி வலியுறுத்தல்..

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக…

100 நாள் வேலை திட்டத்திற்கு மே 3-ம் தேதி முதல் அனுமதி : தமிழக அரசு அரசாணை..

100 நாள் வேலை மே 3-ம் தேதிக்கு பிறகு  100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர்…

உலக புத்தக தினம் இன்று..

ஏப்ரல் -23-ம்தேதி உலக புத்தக தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்களே ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாகும்.வாசிப்பே வாழ்வை வளமாக்கும். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வீட்டில்…

கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும் : இந்திய மருத்துவக் கவுன்சில் ..

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில் கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். முறையையே பின்பிற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரேபிட் கருவிகளை…

முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக…

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? : 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக்…

அமவாசையை முன்னிட்டு ஊரடங்கிலும் மறக்காத திதி…

ஒவ்வொரு மாதமும் அமவாசை தினத்தன்று மன்னோருக்கு திதி கொடுப்பார்கள். இன்று அமவாசை தினமானதால் ஊரடங்கு அமலில் உள்ளபோதும் சென்னை மயிலாப்பூர் குளக்கரையில் ஏராளமானோர் தம் முன்னோருக்கு திதி…

Recent Posts