இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கரோனா தொற்று உறுதி :மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்..

கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். கால்நடையாகவே 1000 கிலோமீட்டர்…

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து: முதல்வர் சந்திரசேகரராவ் அறிவிப்பு..

தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி தெலுங்கானா அமைச்சரவையில்…

தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை அறிவிப்பு …

தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

புதுச்சேரி காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயம் 75 நாட்களுக்குப் பிறகு திறப்பு..

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 80 நாட்களுக்கு மேலாக…

ஆகாயத்தில் வீசி ஏறியும் கல்…அங்கே தங்கிவிடாது : அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கே.என் நேரு அறிக்கை..!

திமுக முதன்மைகட்டை செயலாளர் கே.என்நேரு அறிக்கை இன்னும் 11 மாதங்கள்தான்; திமுக தொண்டர்கள் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடைக்கப்படுவார் என,…

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு…

10-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கூடாதா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள்…

சென்னையில் 70 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்துகிறது தமிழக அரசு..

சென்னையில் தனியாருக்கு சொந்தமான 70 மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.முதல்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகள் கையகப்படுத்தப்பட்டு கரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரவு முடிவெடுத்துள்ளது. சென்னையில்…

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடுக;மாணவ – மாணவியர் உயிரோடு விளையாடாதீர்!” என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் 10ம் பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும்…

Recent Posts