தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்றும், மேலும் இதுகுறித்து அனைத்து…

இந்தியாவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின்…

தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18…

சேலம்-சென்னை 8 வழிச் சாலைத் திட்டம் கைவிட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..

சென்னை: ‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர்…

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய…

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த…

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9,971 பேருக்கு கரோனா பாதிப்பு…

இந்தியாவில் அதிவேகமாக கரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டு வருகிறது-நேற்று ஒரே நாளில் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657-லிருந்து 2,46,628-ஆக…

நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு பதிவு…

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை…

தமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது.…

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்…

Recent Posts