மூணாறு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை..

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா அருகே நேற்று இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம்…

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதிதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக்…

கலைஞரின் 2-வது நினைவு தினம்: தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 2-வது நினைவு தினம் இன்று திமுக தொண்டர்களால் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மகளிர் அணிச் செயலாளர்…

கலைஞரின் 2-வது நினைவு தினம் :கனிமொழி எம்.பி மலர்தூவி மரியாதை ..

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினமான இன்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலைஞர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை…

கலைஞரின் 2-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை ..

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும் வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை…

சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: அச்சத்தில் பொதுமக்கள்..

சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப்…

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால்…

நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..

கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று…

திமுக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,…

Recent Posts