டெல்லியில் கரோனா இறப்பு எனக் கூறி 125 பேரின் சிறுநீரகம் விற்பனை மருத்துவர் கைது….

டெல்லியில் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 125 நோயாளிகளை கொரோனா நோயாளிகள் என்று பொய் சொல்லி அவர்களை கொன்று அவர்களின் சிறுநீரகத்தை நல்ல விலைக்கு…

ஜம்மு காஷ்மீரில் புதிய துணைநிலை ஆளூநராக மனோஜ் சின்ஹா நியமனம்….

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத்…

அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு..

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ…

திமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம்..

திமுகவிலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.கு.க. செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை :பிரதமர் மோடி பங்கேற்பு..

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பூமி பூ் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுவருவகிறார். அயோத்தி ராமர்…

தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி! ..

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும்…

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.ஆகஸ்ட் 5ம்…

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத…

மானாமதுரை அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை : கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டுப் பகுதியில், பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.…

Recent Posts