நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கையில், அன்லாக் 3 க்கான மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்திற்கு இடையேயான போக்குவரத்து மற்றும்…
Category: செய்திகள்
General News
தமிழகத்தில் இன்று புதியதாக 5,980 பேருக்கு கரோனா தொற்று…
தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.73 லட்சத்தினை கடந்துள்ளது.இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,980 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா…
காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி…
இந்தியாவில் இன்று புதியதாக 69,878 பேருக்கு கரோனா தொற்று..
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும்,இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29,75,702…
இந்தி தெரியாதெனில் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள போகிறோம்? : கனிமொழி எம்.பி..
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 3 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி மருததுவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில்…
விமான நிலையங்கள் தனியார் மயம்; அரசின் முடிவு மாநிலங்களின் தன்னாட்சியை பறிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவு மாநில உரிமைகளை, தன்னாட்சியை பறிக்கும்…
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு..
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு…
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..
வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பிரதமர்…
விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக…
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது…
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி…
