இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31,06,348ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல்…
Category: செய்திகள்
General News
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024-க்கு விற்பனை…
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை…
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்னர்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ்…
காங்., தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி…
காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு தற்போது அடுத்தக் கட்டத்தினை நோக்கி முன்னேறியுள்ளது. முன்னதாக அக்கட்சியின் 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றினை…
தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,975 பேருக்கு கரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 73,547 மாதிரிகளில் 5,975 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை…
வெற்று அறிவிப்புகள்: பொருளாதாரதம் படுபாதாளம் :அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்…
வெற்று அறிவிப்புகள், வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் முதல்வர் பழனிசாமி வீழ்த்தியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்…
புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து அரசு அறிவிப்பு…
புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும்,…
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து..
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்தீயணைப்பு…
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30,44,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 69,239 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம்…
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை…
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து…
