தெலுங்கானா ஸ்ரீசைலம் அருகே நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சிக்கி தவிப்பு!..

Fire broke out at Left Bank Power House in Srisailam, in Telangana side, late last night. Fire engine from Atmakur…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு :சவரன் ரூ.40,672 க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து…

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை…

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் :வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கோர மாட்டேன் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “என் ட்வீட்டுகளுக்காக நான் மன்னிப்பு கோர…

விநாயகர் சிலை விவகாரம் : பாஜக கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர் பழனிசாமி…

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கிடையே, கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர்…

தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான ரகுமான் கான் சென்னையில் காலமானார்..

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ரகுமான்கான் காலமானார். திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான்கான். தேனி மாவட்டம் கம்பம்தான் ரகுமான்கான் சொந்த…

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : 6-ம்நாளான விழாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி..

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளில்…

ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு…

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் டிவிட்..

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர்…

Recent Posts