திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்துக்கொள்வர்’…
Category: செய்திகள்
General News
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88 ஆயிரத்து 600 பேருக்கு கரோனா தொற்று..
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 627…
திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு…
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது…
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு..
பீகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம்…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8947 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி…
பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது; சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது: எஸ்.பி.பி. மறைவுக்கு வைரமுத்து கவிதாஞ்சலி
அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர் எஸ்.பி.பி. என எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி…
பாடும் நிலா… காற்றில் கரைந்தது…
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 51 நாட்களாக கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் பெண் ஒருவர் கைது
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான…
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் 28-ம் தேதி திமுக…
