சர்ச்சைக்குரிய வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது குழப்பம் உருவாக்கியதாக 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திரிணாமுல்…
Category: செய்திகள்
General News
திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது …
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…
தட்டார்மடம் இளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்?: கனிமொழி கண்டனம்
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்? ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ? என கனிமொழி…
மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..
மும்பை அருகே ஏற்பட்ட கட்டிட விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று: 60 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60…
விவசாயிகளுக்கு எதிரான வேளான் மசோதாவை எதிர்த்து அரியானாவில் போராட்டம்..
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேயாண் மசோதாவை எதிர்த்த எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் 3வேளாண் மசோதாக்கள் எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த…
கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட்டை தடை செய்ய வலியறுத்தி மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் :வைரலாகும் புகைப்படம்..
நீட் தேர்வை தடை செய்(ban neet) என்ற வாசகம் அடங்கிய டிசர்ட் அணிந்து தி.மு.க மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் சென்றுள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. தி.மு.க…
இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு:
இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…
உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 3-ஆம் இடம்..
உலகில் அதீத வறுமைவாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 -வது இடத்தில் உள்ளது. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பசியின் கொடுமையை அப்போதே கூறினார் பாரதியார்.அந்த…
