தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70…

உடல்நலக் குறைவு காரணமாக சீமான் மருத்துவமனையில் அனுமதி..

உடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது: விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை:ராகுல் காந்தி டுவிட்….

கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு…

அதிமுக செயற்குழுக் கூட்டம் : 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா : பந்தல்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவிற்கான பந்தல்கால் இனிதே ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

வேளாண் மசோதாவிற்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும்…

இரத்த விருத்திக்கு..

இரத்த சோகை உலகை பிடித்த பீடையாகவே உள்ளது. இந்தியாவில் 80 சதவிகித பெண்குழந்தைகள் போதிய சத்தான உணவின்றி இரத்த சோகையால் பாதிப்படைந்து உள்ளனர். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை…

தமிழகத்தில் இன்று மேலும் 5791 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைதமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மேலும் 1,280 பேருக்கு கரோனா தொற்று…

காரைக்காலில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை…

காரைக்கால் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்…

முன்னாள் மத்திய அமைச்சர் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு…

Recent Posts