தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால்…
Category: செய்திகள்
General News
மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு…
மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..
மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு…
காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம்…
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா?” : ப.சிதம்பரம்..
காங்கிரஸ் மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை…
தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…
தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை,…
திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
திருமாவளவன் பேசியதைத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டு மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட…
2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு
2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கணக்கை…
அளவில்லா மருத்துவக் குணம் கொண்ட அற்புத மருந்து பெருங்காயம் …
நம் வீட்டுச்சமையல் அறையே ஒரு மினி வைத்தியசாலை எனலாம். நோய் வரும் முன் காக்கவும்,வந்தால் தீர்க்கவும் பயன்படுவது அஞ்சறை பெட்டியே ..அதபோல் அன்றாடம் நம் சமைக்கும் உணவில்…
மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா?: ஸ்டாலின் கேள்வி …
அதிமுக அரசு அனுப்பிய மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா? முதல்வர் பழனிசாமி, தன்னுடைய யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே…
