கேரள தங்கக் கடத்தல் வழக்கு முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கு விற்பனை…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,773-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை…

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவுவதால் கடந்த மார்ச் -21 முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.பொதுமுடக்கம் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைளை முடக்கியது. இந்நிலையில் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய…

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை…

7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7இ5 சதவிகித உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்னமும் அனுமதியளிக்காமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் மத்திய உள்துறை…

மாமன்னர் மருது சகோதரர்களின் 219 -வது குருபூஜை : ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்பு..

18-ஆம் நுாற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிர் மாய்த சிவகங்கையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோரர்களின் 219-வது குருபூஜை இன்று அவர்கள் சமாதியில் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனை ..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.4,787-க்கு…

திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கவிதை..

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.மனுஸ்மிரிதி தொடர்பாக அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்…

தமிழகத்தில் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் அம்பலம் …

தமிழகம் முழுவதும் LED தெரு விளக்கு அமைப்பதில் ரூ1811 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தகவல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக உள்ளாட்சி…

ஒபிசி இட ஒதுக்கீடு விவகாரம் : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக்…

Recent Posts