இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: ஐயா ஆட்சியாளர்களே: கமல் காட்டம்..

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் என கமல்ஹாசன்…

பிரபல கிரிக்கெட் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக்…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் : பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்…

7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன்

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல, பெற்றோர் மனநிலை அறிந்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

டெல்லியில் கரோனா செய்தி சேகரிக்கச் சென்ற 55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்…

புதுடெல்லியில் நேற்று கரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து,செய்தியாளர்கள் துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள்…

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்…

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,00,193-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு…

அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய்…

ஆந்திரம் காட்டும் வழி: பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்: மருத்துவர் இராமதாஸ் அறிக்கை

ஆந்திரம் காட்டும் வழியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்!என மருத்துவர் இராமதாஸ் அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித்…

Recent Posts