காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து…
Category: செய்திகள்
General News
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்றால் மரணம்..
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் மேலும் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்…
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ்…
தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…
தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.26 உயர்ந்து ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்…
சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்…
தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம்…
ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது யார் என்று தெரியாது :மத்திய மின்னணு அமைச்சகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கு மத்திய மின்னணு அமைச்சகம் தங்களிடம் எந்த தகவலும்…
தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது : சென்னை வானிலை மையம்..
தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை…
அடுத்த வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன் குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம்..
அடுத்த வீட்டு பெண்ணுக்கு எதிராக அவரின் வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன்குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம்…
