பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வு

பாஜகவின் தேசிய தலைவராக, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தேசியத்…

ஷீரடி சாயிபாபா கோயிலை நாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு

ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர்…

நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை…

பஞ்சாப் சட்ட ப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரளத்தைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புது தில்லியில் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய…

வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர்…

காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், காவி…

பிரதமர் மோடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா?: ப.சிதம்பரம்..

குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…

இணையம் என்பது அடிப்படை உரிமை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி..

ஜம்மு காஷ்மீரில் இணையதளத்தை முடக்கிய நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜம்மு…

உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் 30வது இடத்தில் திருப்பூர்: முதலிடத்தில் மலப்புரம்;

உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச வார இதழான தி…

பெல் உள்பட 6 நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனம், எம்எம்டிசி, ஒடிசாலில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை இன்று…

Recent Posts