டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து..

டெல்லி லோக்யான் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இன்று…

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது..

5 கட்டமாக நடைபெற்ற ஜார்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது காலை 11மணி அளவில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.…

வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…

2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய…

இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பூா்விக ஆவணங்கள் தேவையில்லை: மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூா்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய…

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமா் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்

நாட்டின் நலன் கருதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யும் நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல்…

2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடு இரட்டிப்பாகும் 9 மாநிலங்கள்

2020-21ம் நிதியாண்டில் 9 பெரிய மாநிலங்களில் இந்தத் தொகை இரட்டிப்பாகும் என்று ஐ.சி.ஆர்.ஏ(ICRA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதையடுத்து, அதனால் ஏற்பட்ட நிதி இழப்பை…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் : டெல்லியில் செல்போன் சேவை நிறுத்தம்..

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட மழுவதும் பொராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லியில் போராட்டம் வலுவடைந்துள்ளது.. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் செல்போன் சேவை மத்திய அரசின் அரிவுரைப்படி…

குடியுறிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா பெங்களூருவில் கைது..

.@Ram_Guha arretsed by @BlrCityPolice at townhall #CAAProtest pic.twitter.com/XTcbMhSuUa — Imran Khan (@KeypadGuerilla) December 19, 2019 இந்தியாவின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான…

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் : டெல்லியில் 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்..

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. இதனையடுத்து டெல்லி மெட்ரோவின் ஜாமியா மிலியா, ஐசோலா விகார்,ஷாகின்பாக்…

ஐசியுவில் பொருளாதாரம் : அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை…

அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. மிகப்பெரிய பொருளாதாரச் சரிவையும் சந்தித்து வருகிறது என்று மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்…

Recent Posts