இணையம் என்பது அடிப்படை உரிமை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி..

ஜம்மு காஷ்மீரில் இணையதளத்தை முடக்கிய நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜம்மு…

உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் 30வது இடத்தில் திருப்பூர்: முதலிடத்தில் மலப்புரம்;

உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச வார இதழான தி…

பெல் உள்பட 6 நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனம், எம்எம்டிசி, ஒடிசாலில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை இன்று…

தொழிற்சங்கங்கள் போராட்டம்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை..

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரியில் பேருந்துகள்,டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இயல்பு…

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு..

டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் அmமைப்பு பொறுப்பேற்றுள்ளது

ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்..

டெல்லி ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம நபர்கள் தாக்குதலை தொடர்ந்து டெல்லி…

ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத் தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவரை முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர்…

குஜராத் மருத்துவமனையில் 111 பச்சிளம் குழந்தைகளுக்கு மேல் உயிரிழப்பு: முதல்வர் பதிலளிக்க மறுப்பு

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 111 பச்சிளங் குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதல்வர் விஜய்…

நடப்பு .காம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

2020 புத்தாண்டை வரவேற்கும் நடப்பு.காம் இணைய வாசகர்களுக்கு உள்ளங்கனிந்த நல் வாழ்த்துகள்

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார். இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில்,…

Recent Posts