நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அக்ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Category: இந்தியா
India News
சிறு சேமிப்பு வட்டியை குறைக்க அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்..
சிறு சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் பிஎஃப் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வங்கிகள் அளிக்கும்…
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில்…
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக ஜனவரி 22ம் தேதிக்குள்…
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: உச்சநீதிமன்றம் விசாரணை…
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தின் போது பேருந்துகளுக்கு முதலில் தீவைத்தது யார் என்று…
மாணவர்கள் மீது தாக்குதல் : `இந்தியா கேட்’ பகுதியில் பிரியங்கா காந்தி போராட்டம்…
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டகாரர்களுக்கு எதிராக போலீஸார் தடியடி நடத்தியதும், பெரும் சர்ச்சையானது.…
உள்ளாட்சி திருவிழா : குவியும் வேட்புமனுக்கள் : திணறும் அதிகாரிகள்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் குவிந்து வருகின்றன. தேரதல்…
என் பெயர் ‘ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல’ மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை : ராகுல் திட்டவட்டம்…..
என் பெயர் ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை ராகுல் திட்டவட்டம் “நான் உண்மையைத்தான் பேசினேன். அதற்காக ஒருபோதும் மன்னிப்பு…
வடகிழக்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பது பாஜகவின் முன்னுரிமை: பிரதமர் மோடி உறுதி..
வடகிழக்கு மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், அடையாளம் ஆகியவற்றை அனைத்து சூழல்களிலும் பாதுகாப்பதே பாஜக அரசின் முன்னுரிமை. என்னை நம்புங்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். குடியுரிமைத்…
தெலுங்கானா என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு..
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தீவைத்து எரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் கடந்த 6-ந்தேதி…
