மணிப்பூரில் தீவிரவாதி சுட்டு கொலை..

மணிப்பூர் மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் நடைபெற்ற துணை ராணுவதினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர்  சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ…

பிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..

பிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை…

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா…

விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இப்ராஹிம் பட்டினத்தில் இருந்து பவானி தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.…

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 13 ம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மணிலா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்…

காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பது கட்டாயம்..

பிரீமியம் கட்டினால் மட்டும் போதாது ஆதார், பான் எண் இணைக்காவிட்டால் காப்பீட்டு பலன் கண்டிப்பாக கிடைக்காது.. காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களின் காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான்…

177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..

ஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல்ஹாசன்..

கொல்கத்தாவில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்ற பிறகு கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார். முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்தார்.…

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 75 சதவீத வாக்குப்பதிவு..

இமாச்சலப்பிரதேச இன்று நடைபெற்ற 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.…

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்கு பதிவு தொடங்கியது

இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது. 68 தொகுதிகள் அடங்கிய இமாச்சல் மாநிலத்தில் பாஜக.,…

Recent Posts