காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.
Category: இந்தியா
India News
அரியானாவில் இலேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..
அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப்…
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமியை விட மோசமானது : ப.சிதம்பரம் …
மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மனிதால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பேரழிவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…
ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி: தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ப்ளுவேல் கேம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை தயாரிக்க அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருவாரத்தில் ஒளிபரபரப்ப வேண்டும்…
ஜெ.,மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் :ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை, போயஸ் கார்டனில்…
இமாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு..
இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
2ஜி முறைகேடு வழக்கு : நவ.7-ந்தேதி தீர்ப்பு…
2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ந்தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார்
குஜராத்தில் 2 கட்டமாக தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்டமாக டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 14-ம்…
2 ஜி ஊழல் வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு..
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல்…
லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி சோதனை..
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் ரன்வே போல் உள்ளதால் விமானப்படை விமானம் நேர்த்தியாக தரையிறங்கியது.அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில்…
