புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு : முதல்வர் நாராயணசாமி தகவல்..

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் வரும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என…

இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம் ..

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற அதிமுகாவின் இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்  

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: பிரதமர் மோடி வாழ்த்து..

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை! இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை…

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? : ப.சிதம்பரம் கேள்வி..

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் இன்றைய தினத்தில், ‘கோடிக்கணக்கானோர் இன்னலுற்றது அறமான செயல்தானா?’ என்று…

டெல்லியில் கடும் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி..

டெல்லியில் இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்…

பரபரப்புடன் வெளிவருகிறது ப. சிதம்பரத்தின் பணமதிப்பிழப்பு புத்தகம்..

பணமதிப்பிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து பொதுமக்களிடம் நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வரும் நவம்பர் 8-ம் தேதி…

பாஜகவில் சேர்ந்தார்… பாதுகாப்பையும் பெற்றார்… முகுல்ராய்!

முகுல்ராய்… மம்தா பாணர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், அவருக்கு அடுத்த இரண்டாவது தலைவராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராகவும் வலம்வந்தவர். பாஜக…

வலைத்தளங்களில் வைரலாகும் சித்தராமய்யாவின் ‘குத்து’ விளையாட்டு!

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா, பெங்களூருவில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேயர் கவிதா சனிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பெண்களின் தற்காப்புக்கு கராத்தே சிறந்த கலையாக…

குரு நானக் ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து..

சீக்கியர்களின் மத குருவான குரு நானக் அவர்களின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குரு நானக் அவர்களை இந்நன்னாளில் நினைவுகூர்வதோடு…

Recent Posts