பாக்., அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் டெல்லியில் ரூ.900க்கு விற்பனை..

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம்…

எல்லைப்பிரச்சனை : பெய்ஜிங்கில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை..

இந்தியா- சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை குறித்து டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டோக்லம் பீடபூமிக்குள் சீன ராணுவம்…

பீகாரில் வென்றது பாஜக தந்திரம்: கட்சியும் சின்னமும் நிதிஷூக்கே கிடைத்தது!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், அதன் “அம்பு” சின்னமும் நிதிஷ்குமார் அணிக்கே உரியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு…

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36…

நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும்…

தெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது…

இந்தியாவில் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு: லான்செட்’மருத்துவ இதழில் தகவல்..

‘இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் காலம் கூடியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான மாநிலம் கேரளாதான்’’ என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதார மற்றும்…

காஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா கைபற்றுவதற்கு,…

நாதுராம் கோட்சேவுக்கு கோயில்…

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு அவரின் நினைவு நாளான நேற்று இந்து மகாசபா சார்பில் கோவில் அமைத்து…

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து..

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல்…

Recent Posts