இந்தியாவில் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு: லான்செட்’மருத்துவ இதழில் தகவல்..

‘இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் காலம் கூடியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான மாநிலம் கேரளாதான்’’ என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதார மற்றும்…

காஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா கைபற்றுவதற்கு,…

நாதுராம் கோட்சேவுக்கு கோயில்…

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு அவரின் நினைவு நாளான நேற்று இந்து மகாசபா சார்பில் கோவில் அமைத்து…

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து..

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல்…

மணிப்பூரில் தீவிரவாதி சுட்டு கொலை..

மணிப்பூர் மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் நடைபெற்ற துணை ராணுவதினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர்  சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ…

பிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..

பிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை…

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா…

விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இப்ராஹிம் பட்டினத்தில் இருந்து பவானி தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.…

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 13 ம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மணிலா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்…

காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பது கட்டாயம்..

பிரீமியம் கட்டினால் மட்டும் போதாது ஆதார், பான் எண் இணைக்காவிட்டால் காப்பீட்டு பலன் கண்டிப்பாக கிடைக்காது.. காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களின் காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான்…

Recent Posts