மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ.…
Category: இந்தியா
India News
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தீக்குளிக்க முயற்சி..
மதுரை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன் போலீஸ் மிரட்டலைக் கண்டித்து தீக்குளிக்க முயள்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர். நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
அரசும், நீதித்துறையும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்: மோடி
அரசும் நீதி்ததுறையும் ஓரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இருதரப்பினரும் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் சாசன தினத்தை ஒட்டி டெல்லியில்…
லவ் ஜிஹாத் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார் இளம்பெண் ஹாதியா
லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண் ஹாதியா உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கிறார். இந்த வழக்கில்…
மும்பை தாக்குதல்: 10 ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு
மும்பை தாக்குதல் தினத்தின் 10 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், நவம்பர் 26ஆம்…
கட்டிப்புடி வைத்தியம் வேலை செய்யவில்லை மோடி அவர்களே: ராகுல் கிண்டல்
ட்ரம்பை நீங்கள் கட்டிப்பிடித்தது போதவில்லை மோடி அவர்களே, இன்னும் அதிகமாக கட்டிப்பிடியுங்கள் என ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார். பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த லஷ்கர் இ…
வேங்கடத்தானை வழிபடவும் இனி வேண்டும் ஆதார்!
வங்கிப் பரிவர்த்தனை, பொது விநியோகம் என அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவும் தேவைப்படும். பக்தர்கள் வழிபட வேண்டும்…
ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள்: 7 பேர் பலி!
ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள் நேரிட்டு அதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று விபத்துகள் உத்தரப்பிரதேசத்திலும் ஒரு…
இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கடல்பகுதி கண்காணிப்பு!
இஸ்ரோ செயற்கைக் கோள் படங்கள் மூலம் இந்திய கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளின் நடமாட்டம் கண்டறியப்பட உள்ளது. 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு, குஜராத்தில் தொடங்கி தமிழ்நாடு,…
தெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…?
ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப்…
